நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.
கடந்த மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடந்தன. சுமார் 7.5 லட்சம் மாணவ,மாணவியர் தேர்வெழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து மதிப்பெண்கள் பட்டியலும் தயாராகி விட்டது. இதையடுத்து நாளை தேர்வுமுடிவுகள் வெளியாகவுள்ளன.
தேர்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும், இணைய தளங்களிலும் காணலாம் என்று தேர்வுகள் துறைஅறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications