ப.சிதம்பரம் சென்னை வ-ரு-கி-றார்: க-ரு-ணா-நி-தி-யு-டன் -சந்-திப்-பு?
சென்னை:
மத்திய நிதியமைச்சரா-கப் பொறுப்பேற்ற பிறகு ப. சிதம்பரம் வரும் 29ம் தேதி சென்னை வருகிறார். அவருக்கு-சி-றப்-பா-ன வரவேற்பு கொடுக்க காங்கிரஸ் ஜன-நாயகப் பேரவை முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் ஜனாநயகப் பேரவையின் பொதுச் செயலாளரான ப.சிதம்பரம் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய -நிதியமைச்சராகியுள்ளார்.
சென்-னை-யில் இ-ருந்-து சிவ-கங்-கை செல்-லும் ப.சிதம்பரம் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நன்றி அறிவிப்புகூட்டத்தில் பங்-கேற்-கி-றார்.
-சென்-னை-யில் தி-மு-க தலை-வர் க-ரு-ணா-நி-தி-யை-யும் அவர் சந்-திக்-கக் கூ-டும் என்-று தெரி-கி-ற-து. நிதித்-து-றைஇணை-ய-மைச்-சர் ப--த-வி-யை தி-மு-க-வைச் சேர்ந்-த பழ-னி-மா-ணிக்-கத்-துக்-கு-த் தர விடா-மல் த-டுத்-த-தா-க
சிதம்-ப--ரத்தின் மீ-து க-ரு-ணா-நி-தி கோப-மா-க இ-ருப்-ப-து கு-றிப்-பி-டத்-த-க்-க-து.
இந்-த விவ-கா-ரத்-தை மு-டி-வுக்-குக் கொண்-டு வ-ரும் வகை-யில் க-ரு-ணா-நி-தி-யை சிதம்--ப-ரம் சந்--திப்-பார் என
ஜன-நா-ய--கப் பே-ர-வை வட்-டா-ரங்-கள் தெரி-விக்-கின்-ற-ன.