குறைந்தபட்ச திட்டம்: மதி-மு-க மகிழ்ச்-சி
திருச்சி:
மதிமுகவின் பல்வேறு கோ-ரிக்கைகள் காங்கிரஸ் கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில்சேர்க்கப்பட்டுள்ளதாக திருச்சி மதி-முக எம்.பியும், மதி-முக அவைத் தலைவருமான எல்.கணேசன் கூறியுள்ளார்.
திருச்சி எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு -முதன் -முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார் எல்.கணேசன்.அப்போது அவர் பேசிய-தா-வ-து:
உடனடியாக நிறைவேற்றப்படக் கூடிய கோரிக்கைகளை குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்என்றுதான் ஆரம்பம் -முதலே மதி-முக வலியுறுத்தி வந்தது. அதுபோலவே தற்போது மதி-முக உள்ளிட்ட கட்சிகளின்கோ-ரிக்கைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பிற கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்தும், -முக்கியமான துறைகளை பெறுவது குறித்துமேஅக்கறை கொண்டிருந்தன. ஆனால மதி-முக அதில் ஆர்வம் காட்டவில்லை.
தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை ஆட்சி மொழியாக்குவது, சேது சமுத்திரம் திட்டத்திற்கு -முக்கியத்துவம்கொடுப்பது, கொடுங்கோல் பொடா சட்டத்தை ஒழிப்பது, காவி-ரிப் பிரச்சினைக்கு தீர்வு, பொது வி-நியோகதிட்டத்தை சீரமைப்பது, ஆறுகளை தேசியமயமாக்குவது, விடுதலைப் புலிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றைகுறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தினோம்.
மத்தியில் ஆட்சி நிர்வாகத்தில் எந்தக் காரணத்தைக்கொண்டும் பங்கேற்பதில்லை என்று மதி-முக -முடிவு செய்துதீர்மானம் -நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் எனக்கு துணை சபா-நாயகர் பதவி தர -முடிவுசெய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் -முற்றிலும் தவறானவை.
காங்கிரஸ் அரசுக்கு நாங்கள் முழுமையான ஆதரவு தருவோம். ஆனால் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம். இதில்மதிமுக தெளிவாக உள்ளது என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications