குறைந்தபட்ச திட்டம்: மதி-மு-க மகிழ்ச்-சி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

மதிமுகவின் பல்வேறு கோ-ரிக்கைகள் காங்கிரஸ் கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில்சேர்க்கப்பட்டுள்ளதாக திருச்சி மதி-முக எம்.பியும், மதி-முக அவைத் தலைவருமான எல்.கணேசன் கூறியுள்ளார்.

திருச்சி எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு -முதன் -முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார் எல்.கணேசன்.அப்போது அவர் பேசிய-தா-வ-து:

உடனடியாக நிறைவேற்றப்படக் கூடிய கோரிக்கைகளை குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்என்றுதான் ஆரம்பம் -முதலே மதி-முக வலியுறுத்தி வந்தது. அதுபோலவே தற்போது மதி-முக உள்ளிட்ட கட்சிகளின்கோ-ரிக்கைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

பிற கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்தும், -முக்கியமான துறைகளை பெறுவது குறித்துமேஅக்கறை கொண்டிருந்தன. ஆனால மதி-முக அதில் ஆர்வம் காட்டவில்லை.

தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை ஆட்சி மொழியாக்குவது, சேது சமுத்திரம் திட்டத்திற்கு -முக்கியத்துவம்கொடுப்பது, கொடுங்கோல் பொடா சட்டத்தை ஒழிப்பது, காவி-ரிப் பிரச்சினைக்கு தீர்வு, பொது வி-நியோகதிட்டத்தை சீரமைப்பது, ஆறுகளை தேசியமயமாக்குவது, விடுதலைப் புலிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றைகுறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தினோம்.

மத்தியில் ஆட்சி நிர்வாகத்தில் எந்தக் காரணத்தைக்கொண்டும் பங்கேற்பதில்லை என்று மதி-முக -முடிவு செய்துதீர்மானம் -நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் எனக்கு துணை சபா-நாயகர் பதவி தர -முடிவுசெய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் -முற்றிலும் தவறானவை.

காங்கிரஸ் அரசுக்கு நாங்கள் முழுமையான ஆதரவு தருவோம். ஆனால் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம். இதில்மதிமுக தெளிவாக உள்ளது என்றார் கணேசன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+