For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாது?

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டும் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்பில்லை என்றுகூறப்படுகிறது.

பருவ மழை பொய்த்ததாலும், கர்-நாடகம் தண்ணீரை உ-ரிய -நரத்தில் விட மறுத்ததாலும் கடந்த 2 ஆண்டுகளாககாவி-ரி டெல்டா பகுதிகளில் 4 சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் மேட்டூர் அணையிலிருந்தும் உ-ரிய-நரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந் -நிலையில் இந்த ஆண்டும் உ-ரிய அளவுக்கு மழை இல்லாததாலும், கர்-நாடகம் தண்ணீர் தரும் வாய்ப்புஇல்லாததாலும், தொடர்ந்து 3வது ஆண்டாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படும் வாய்ப்பில்லை என்றுபொதுப்பணித்துறை அதிகா--ரிகள் கூறுகின்றனர்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி வாக்கில் மேட்டூர் அணை திறந்து விடப்படும். ஆனால்இது கடந்த 2 ஆண்டுகளாக -நடக்கவில்லை. தற்போது மேட்டூர் அணையில் 1.2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்புஉள்ளது. இது அணையை திறப்பதற்கு போதுமானதாக இல்லை.

எனவே இந்த முறையும் இயற்கை கை கொடுத்தால்தான் காவி-ரி டெல்டாப் பகுதிகளை காப்பாற்ற முடியும் என்றநிலை ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X