நெல்லையில் புயலை கிளப்பும் மதி-முக சுவர் விளம்பரம்
Subscribe to Oneindia Tamil
திரு-நல்வேலி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை புலிகளின் தோழனே என விளித்து நெல்லையில் வரையப்பட்டுள்ள சுவர்விளம்பரங்களால் காங்கிரஸார் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் ஜூலை மாதம் மதி-முக பொதுக்குழுக் கூட்டம் -நடைபெறவுள்ளது. இதையொட்டி நெல்லைவரவுள்ள வைகோவை வரவேற்று -ந-கர் மு--ழு-வதும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விளம்பரங்களில் வைகோவை, புலிகளின் தோழனே என்று கூறப்பட்டுள்ளது. இது காங்கிரஸார் மத்தியில்பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான வைகோ காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.இந் நிலையில் காங்கிரஸாரின் மனம் புண்படும்படியாக மதி-முகவினர் இதுபோல சுவர் விளம்பரங்கள் செய்வதுநியாயமில்லை என்று அவர்கள் பொறு-முகிறார்கள்.












Click it and Unblock the Notifications