சென்னை வந்தார் ப.சிதம்பரம்
சென்னை:
மத்திய நி-தியமைச்சராக பதவியேற்ற பின்- -முதல் -முறையாக ப.சிதம்பரம் இன்று காலை சென்னை -வந்தார்.
காங்கிரஸ் ஜன-நாயகப் பேரவை பொதுச் செயலாளரான ப.சிதம்பரம் காங்கிரஸ் கூட்டணி அரசில் நிதியமைச்சராகபொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு -முதல் -முறையாக அவர் இன்று சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் திரளான தொண்டர்கள் ப.சிதம்பரத்தை வரவேற்றனர். காங்கிரஸ் தலைவர்களில்-முக்கியமானவர்களான பீட்டர் அல்போன்ஸ், வள்ளல் பெருமான் ஆகியோர் சிதம்பரத்தை வரவேற்றனர்.
பின்னர் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள -நரு சிலை, சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைஆகியவற்றிற்கு ப.சிதம்பரம் மாலை அணிவித்தார்.
இன்று மாலை தி-முக தலைவர் கருணா-நிதியை சிதம்பரம் சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -நாளைசிவகங்கையில் -நடக்கும் வாக்காளர் -நன்றி செலுத்தும் கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications