பொது இடங்களில் "நோ ஸ்மோக்கிங்": அரசு புதிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொது இடங்களில் புகை பிடிப்பது, எச்சில் துப்புவது போன்றவற்றை தடை செய்து பிறப்பித்துள்ள உத்தரவு குறித்துவிளம்பரப் பலகைகள் வைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் புகை பிடிப்பது, வெற்றிலை எச்சிலைத் துப்புவது உள்ளிட்டவற்றைத் தடை செய்து தமிழக அரசுகடந்த 2002ம்ஆண்டு உத்தரவிட்து. அந்த உத்தரவு கடந்த ஆண்டு மே மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந் நிலையில், இந்தத் தடை குறித்து பொதுமக்கள் புழங்கும் இடங்களில் அனைவருக்கும் புரியும் வகையில், புகைபிடிப்பது, எச்சில் துப்புவது தடை செய்யப்பட்ட பகுதி, இந்த செயல்கள் தண்டனைக்குய குற்றமாகும் என்றுதமிழிலும், ஆங்கிலத்திலும் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி வைக்குமாறு தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+