கார்-மினி லாரி மோதலில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
மதுராந்தகம்:
விழுப்புரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே மினி லாரியும், காரும் நேருக்கு -நர் மோதிக் கொண்டதில் 3பெண்கள் உள்பட 5 பேர் பலியாயினர்.
சென்னை அண்ணா -ந-கரைச் சேர்ந்த ராஜாசிங் என்பவர் தனது2 மகன்கள், 2 மருமகள்கள் ஆகியோருடன் கா-ரில்ஊருக்குப் போய் விட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர்களது கார் மதுராந்தகம் அருகே அச்சிரப்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த மினி லா-ரி கார்மீது பயங்கரமாக மோதியது. இதில் ராஜாசிங்கின் 2 மகன்களும், 2 மருமகள்களும் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.
இதேபோல, மினி லாரியில் வந்த ஒரு பெண்ணும் விபத்தில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அச்சிரப்பாக்கம்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications