தமிழகத்தில் மேலும் ஒரு மத்திய சிறைச்சாலைதர்மபுரி:தமிழகத்தில் மேலும் ஒரு மத்திய சிறைச்சாலை அமைக்கப்படும் என்று காவல்துறை இயக்குனர் நெயில்வால் தெரிவித்தார். தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கூடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் ஆண்டுக்கு 3,000 வீடுகள் வீதம் 90,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 43 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் ஒரு மத்திய சிறைச்சாலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது 500 பெண் கைதிகள் தங்கும் வசதி கொண்டதாக இருக்கும். இதுதவிர மாநிலம் முழுவதும் 200 காவல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தமிழகத்தில் மேலும் ஒரு மத்திய சிறைச்சாலை அமைக்கப்படும் என்று காவல்துறை இயக்குனர் நெயில்வால் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கூடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் ஆண்டுக்கு 3,000 வீடுகள் வீதம் 90,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 43 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மேலும் ஒரு மத்திய சிறைச்சாலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது 500 பெண் கைதிகள் தங்கும் வசதி கொண்டதாக இருக்கும். இதுதவிர மாநிலம் முழுவதும் 200 காவல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று கூறினார்.












Click it and Unblock the Notifications