படுகொலைகளை தவிர்க்க புலிகள், இலங்கை அரசு உறுதி
கொழும்பு:
கொலைச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்று இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகள் அமைப்பும் உறுதி எடுத்துக் கொண்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து கிழக்கு மாகாணத்தில் புலிகள், ராணுவத்தினர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந் நிலையில் கடந்த திங்கள்கிழமை தமிழ்ப் பத்திரிகையாளர் நடேசன் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய இலங்கை ராணுவமும், அவர்களுக்கு உதவிய தீவிரவாதிகளும் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புலிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்ததது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இந்தப் பதற்றத்தைத் தணிக்க நார்வே கண்காணிப்புக் குழு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தது. மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் புலிகள் மற்றும் இலங்கை ராணுவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கொலைச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்ற உறுதிமொழியை இரு தரப்பினரும் எடுத்துக் கொண்டனர்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications