தனியார் பொறியியல் கல்லூரிகளின் சேர ஜூலையில் நுழைவுத் தேர்வுசென்னை:தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அடுத்த மாதம் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக தனியார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ள நீதிபதி சுப்பிரமணி கமிட்டி அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கான வழிறைகளையும், நெறிமுறைகளையும் அக்கமிட்டி அறிவித்ததுஇதையடுத்து தனி நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தனியார் பொறியியல் கல்லூகள் தொடங்கியுள்ளன.இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் ஜேப்பியார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,முன்னாள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் தலைவர் ராமே கெளட தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பொறியியல் கல்லூரிகளின் மாணவர் இடங்களை நிரப்புவதற்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தும்.ஜூலை 15 முதல் 20ம் தேதிக்குள் நுழைவுத் தேர்வு நடக்கும். உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். இருப்பினும் நீதிபதி சுப்ரமணியம் கமிட்டி கூறியுள்ள சில விதிமுறைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவுள்ளோம்.தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள், விஜயவாடா மற்றும் எர்ணாகுளம் ஆகிய ஊர்களிலும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றார் ஜேப்பியார்.
சென்னை:
தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அடுத்த மாதம் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக தனியார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ள நீதிபதி சுப்பிரமணி கமிட்டி அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கான வழிறைகளையும், நெறிமுறைகளையும் அக்கமிட்டி அறிவித்தது
இதையடுத்து தனி நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தனியார் பொறியியல் கல்லூகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் ஜேப்பியார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முன்னாள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் தலைவர் ராமே கெளட தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பொறியியல் கல்லூரிகளின் மாணவர் இடங்களை நிரப்புவதற்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தும்.
ஜூலை 15 முதல் 20ம் தேதிக்குள் நுழைவுத் தேர்வு நடக்கும். உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். இருப்பினும் நீதிபதி சுப்ரமணியம் கமிட்டி கூறியுள்ள சில விதிமுறைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவுள்ளோம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள், விஜயவாடா மற்றும் எர்ணாகுளம் ஆகிய ஊர்களிலும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றார் ஜேப்பியார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications