For Daily Alerts
Just In
உயிர் நீத்த புலிகளின் குடும்பத்தினரை பராமரிக்க தனி இல்லம்
கிளிநொச்சி:
இலங்கை இனப் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெற்றோரை பொறுப்பேற்று பராமரிக்க இன்னொரு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
கிளிநொச்சியில் உள்ள அன்புச்சோலை மூதாளர் பேணலகம் என்ற அந்த இல்லத்தின் சார்பில் பெண்களுக்கான தனி பராமரிப்பு இல்லம் திறக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கேற்க பிரபாகரன், இல்லத்தில் வசிக்கும் புலிகளின் பெற்றோருக்கு பரிசுகளை வழங்கினார். புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோரும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, June 5, 2004, 5:30 [IST]