வாக்காளர் பட்டியல் கு-ளறு-ப-டி: விசா--ர-ணை தள்-ளிவைப்-பு
திருவனந்தபுரம்:
நட-ந்-த மு-டிந்--த மக்-க---ள-வைத் தேர்-த-லின்-போ-து தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் லட்-ச--க-ணக்-கானோர் பெயர்கள் விடுபட்டது தொடர்பா-க தேர்-தல் ஆ--ண-யம் இன்-று- நடத்-தவி-ருந்-த விசா-ர-ணை-யை தள்-ளி-வைக்-கப்-பட்-டுள்-ள-து.
மே 10-ம் தேதி வாக்குப் பதிவின்-போ-து வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்த ஏராளமானோர் வாக்-கா-ளர் பட்-டி--ய-லில் பெயர் இல்-லா-த-தால் வாக்களிக்க மு-டி-யா-மல் ஏ-மாற்-றத்-து-டன் திரும்பினர். இத-னால் மாநி--லம் மு-ழு-வ-தும் வாக்-க-ா-ளர்-க-ளிடை-யே கொந்-த-ளிப்-பை ஏற்-பட்-ட-து.
இது குறித்து விசாரணை நடத்த கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் நி-ய-மிக்-கப்-பட்-டார். அவர் இன்-று விசா-ர-ணை-யைத் தொ-டங்-கு-வார் என்-று தேர்-தல் ஆ--ண-யம் அறி-வித்-தி-ருந்-த-து.
இந் நிலையில் தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தலைமை தேர்தல் ஆ-ணை-யர் கிருஷ்ணமூர்த்தி தேக்கடி வருகிறார். அவரை சந்தித்து ஆலோசனை கேட்-க-வு-ள்--ளன். அதன் பின்-னர் சென்னை செல்லும் தேதியை அறி-விப்--பேன் என்-றார்.












Click it and Unblock the Notifications