பெரியாறு, ஆழியாறு அணைகளை திறக்க ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விவசாயப் பணிகளுக்காக பெரியாறு, ஆழியாறு, பாபநாசம் ஆகிய அணைகளைத் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மூன்று அணைகளின் பாசனப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயப் பணிகளுக்காக அணைகளைத் திறக்க வேண்டும் என்று கோரி வந்தனர். இதை ஏற்று 3 அணைகளையும் உடனடியாக திறக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பெரியாறு அணை திறக்கப்படுவதன் மூலம், தேனி, கம்பம் ஆகிய பெரியாறு-வைகை பாசனப் பகுதியில் சுமார் 14,707 ஏக்கர் நிலங்கள் பயனடையும்.
அதேபோல, ஆழியாறு பாசனப் பகுதியில் உள்ள 6,500 ஏக்கர் நிலங்கள் ஆழியாறு அணையைத் திறப்பதன் மூலம் பலனடையும்.
பாபநாசம் அணையைத் திறப்பதன் மூலம் 27,649 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் என ஜெயலலிதாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications