For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் சாவுதிருச்சி:திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் கோவில் புதுப்பிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் மரணமடைந்தனர்.மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அம்மன் கோவிலில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் கோவில் புதுப்பிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் மரணமடைந்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அம்மன் கோவிலில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X