For Daily Alerts
Just In
கோவில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் சாவுதிருச்சி:திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் கோவில் புதுப்பிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் மரணமடைந்தனர்.மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அம்மன் கோவிலில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் கோவில் புதுப்பிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் மரணமடைந்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அம்மன் கோவிலில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, June 7, 2004, 5:30 [IST]