கோவில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் சாவுதிருச்சி:திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் கோவில் புதுப்பிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் மரணமடைந்தனர்.மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அம்மன் கோவிலில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் கோவில் புதுப்பிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் மரணமடைந்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அம்மன் கோவிலில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+