எம்.பிக்களின் நடவடிக்கை: கருணாநிதி வேதனை
சென்னை:
மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நடந்து கொள்வது மிகவும் வேதனை தருவதாக தி-முக தலைவர் கருணா-நிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக -முரசொலி பத்தி-ரிக்கையில் அவர் தி-முக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: -நடந்து -முடிந்தமக்களவைக் கூட்டத்தில் சில மத்திய அமைச்சர்களுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் -நடந்து கொண்ட விதம்கண்டனத்துக்கு-ரியதாக இருந்தது.
மக்களவை மக்களின் அவையாக இருக்க வேண்டும். அதன் மாண்பு கெடும் வகையில் மக்கள் பிரதி-நிதிகள் -நடந்து கொள்ளக்கூடாது. -முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இதுபோன்ற -நரங்களில் தலையிட்டு -நாடாளுன்ற ஜன-நாயகத்தைப் பாதுகாக்க உதவவேண்டும்.
தேசிய ஜன-நாயக கூட்டணி ஆட்சியின்போது, காங்கிரஸ் எம்.பிக்கள் ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக போராட்டம்-நடத்தியபோது அதை -நான் கண்டித்துள்ளேன். ஒரு -நபர் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்.அதுவரை பொறுத்திருப்பதில் தவறில்லை.
-நாடாளுமன்றக் கூட்டத் தொட-ரின்போது, ஒவ்வொரு -நாள் கூட்டத்திற்கும் ரூ. 1.25 கோடி செலவிடப்படுவதை எம்.பிக்கள்நினைவில் கொண்டு சபையின் மாண்பு கெடாமல் -நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் கருணா-நிதி.












Click it and Unblock the Notifications