சோனியாவுடன் திமுக அமைச்சர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியில் நீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தக் கோரி திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் திமுக மத்திய அமைச்சர்கள் வழங்கினர்.
கேபினட் அமைச்சர்களான டி.ஆர். பாலு, தயாநிதி மாற, ராஜா ஆகியோர் சோனியாவை சந்தித்து இக் கடிதத்தைத் தந்துவிட்டு காவிரி விவகாரம் குறித்து பேச்சு நடத்தினர்.
அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் உடனிருந்தார். காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்யுமாறு அவர்கள் சோனியாவிடம் கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications