முகம்மது அலி, சங்கர் சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடியில் கைதாகியுள்ள டிஐஜி கம்மது அலி, உதவி ஆணையர் சங்கர் ஆகிய இருவரையும் தமிழக அரசுதாற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளது.
இந்த மோசடியில் இவர்கள் மீது பல மாதங்களாக சந்தேகம் நிலவி வந்தபோதும், இவர்களைக் காப்பாற்றும் வேலைகளில் தான் தமிழக அரசுதீவிரம் காட்டியதே தவிர, தண்டிக்க முன் வரவில்லை.
இந் நிலையில் சிபிஐயால் இருவரும் கைது செய்யப்பட்டுவிட்டதால், வேறு வழியில்லாமல் இப்போது இவர்களை அரசு சஸ்பெண்ட்செய்துள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி கோவிந்த் இன்று பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications