கள்ளத் தொடர்பு: பண்ணையாரை கொன்ற விவசாயி
மதுராந்தகம்:
தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பண்ணையாரை விவசாயி அடித்தே கொன்றார்.
மதுராந்தகம் அருகே உள்ள பொற்பணங்கருணை கிராமத்தைச் சேர்ந்தவர் பண்ணையார் ஆறுமுகம்(45). நிலக்கிழாரான இவரது நிலத்தில், நாகப்பனும் (40), அவரது மனைவி கோவிந்தம்மாவும் (34)கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
அப்போது கோவிந்தம்மாவுடன் பண்ணையாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்தநாகப்பன் மனைவியை கண்டித்தும் பலனில்லாமல் போகவே பஞ்சாயத்தில் புகார் செய்தார்.
ஆனாலும், பண்ணையாரும் கோவிந்தாவும் கட்டுப்படவில்லை. இருவரும் உல்லாசமாக இருந்ததைநேரில் பார்த்த நாகப்பன், மரக்கட்டையால் பண்ணையார் ஆறுமுகத்தையும் மனைவியையும்தாக்கினர்.
இதில் பண்ணையார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சினிமா போல நடந்த இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications