கள்ளத் தொடர்பு: பண்ணையாரை கொன்ற விவசாயி
மதுராந்தகம்:
தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பண்ணையாரை விவசாயி அடித்தே கொன்றார்.
மதுராந்தகம் அருகே உள்ள பொற்பணங்கருணை கிராமத்தைச் சேர்ந்தவர் பண்ணையார் ஆறுமுகம்(45). நிலக்கிழாரான இவரது நிலத்தில், நாகப்பனும் (40), அவரது மனைவி கோவிந்தம்மாவும் (34)கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
அப்போது கோவிந்தம்மாவுடன் பண்ணையாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்தநாகப்பன் மனைவியை கண்டித்தும் பலனில்லாமல் போகவே பஞ்சாயத்தில் புகார் செய்தார்.
ஆனாலும், பண்ணையாரும் கோவிந்தாவும் கட்டுப்படவில்லை. இருவரும் உல்லாசமாக இருந்ததைநேரில் பார்த்த நாகப்பன், மரக்கட்டையால் பண்ணையார் ஆறுமுகத்தையும் மனைவியையும்தாக்கினர்.
இதில் பண்ணையார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சினிமா போல நடந்த இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!











Click it and Unblock the Notifications