மனித உரிமைகளை காக்க புலிகளின் தனி செயலகம்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி:
வட கிழக்கு இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க சிறப்புச் செயலகத்தை விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களை இந்தச் செயலகம் கவனிக்கும்.
இதன் தலைவராக பாதிரியார் கருணானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் புராக்டர் சிவபாலன்,யாழ்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசியிர் டாக்டர் சிவபாலன், எம்.பிக்களானஜோசப் பரராஜசிங்கம், கஜேந்திரன், யாழ் பல்கலையைச் சேர்ந்த செல்வி. அருளானந்தம்,
புலிகள் அமைதிச் செயலகத்தின் செயலாளர் புலித்தேவன், டென்மார்க்கைச் சேர்ந்த பேராசிரியர்ஸ்ரீஸ்கந்தராஜா, நியூசிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் டாக்டர் மாலதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications