குளத்தில் மூழ்கி 4 சிறுமிகள் சாவு

Subscribe to Oneindia Tamil

காட்பாடி:

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குளத்தில் மூழ்கி 4 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காட்பாடி அருகே உள்ளது அரும்பருத்தி கிராமம். இக் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள், குளத்தின் அருகே மாடுமேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுமி குளத்தில் விழுந்து விட்டாள்.

அந்த சிறுமியைக் காப்பாற்றுவதற்காக மற்ற 3 சிறுமிகளும் குளத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் நான்குசிறுமிகளும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இச் சம்பவம் அரும்பருத்தி கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+