மதுக்கடைகளுக்கு எதிராக பாமக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 15ம் தேதி தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு பூட்டுப் போடும்போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மதுக் கடைகளால் மக்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்காமல்மதுக் கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும். இதனால் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதைவலியுறுத்தும் வகையில், சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போட்டுப் போராட்டம் நடத்தபாமக மகளிர் அணி முடிவு செய்துள்ளது.
பாமக சார்பில் கும்பகோணம் தீவிபத்தில் 90 குழந்தைகள் இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்தமிழகத்தின் அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார் மணி.
More From
-
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
சசிகலாவை சந்தித்த கார்த்திக்.. பிரச்சாரத்திற்கு ரெடி? தெற்கில் ஆதரவை திரட்ட பிளான்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications