ஆடிப் பெருக்கு: மேட்டூரை திறக்க ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 2 ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு மேட்டூர்அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நாளொன்றுக்கு 1 டி.எம்.சி விதம் ஒரு வார காலத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விட முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.
அணையைத் திறக்கச் சொல்லி பொதுமக்களிடம் இருந்து வந்த வேண்டுகோளை அடுத்து இந்த உத்தரவைபிறப்பித்ததாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications