பெட்ரோல், டீஸல் விலை மீண்டும் உயர்கிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் ஆகஸ்ட் 1ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 57 பைசாவும், டீஸல் விலை லிட்டருக்கு 92 பைசாவும் உயர்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களின் விலை உயர்வைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை 10சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒரு கட்டுப்பாடு விதித்தது. அதன்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கடந்த 3மாதங்களில் ஏற்பட்ட விலை உயர்வின் சராசரியையும், கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட விலை உயர்வின் சராசரியையும்கணக்கில் கொண்டு அதில், 10 சதவீதத்தை வரை விலையை உயர்த்தலாம்.
இந்த கணக்கீட்டின்படி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு முறையே 57 பைசாவும், 92பைசாவும் உயர்கிறது.
More From
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications