போராட்டத்தை வாபஸ் பெற வழக்கறிஞர்கள் மறுப்பு
சென்னை:
வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை வாபஸ் பெறும் வரை தங்களது போராட்டத்தைவிலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
நீதிமன்றப் புறக்கணிப்பு செய்யக் கூடாது, நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசவோ, புகார் கூறவோ கூடாது,நீதிமன்ற வளாகங்களில் போராட்டங்கள் நடத்தக் கூடாது என்பது உள்ளிட்ட 25 புதிய கட்டுப்பாடுகளை விதித்துதமிழ்நாடு வழக்கறிஞர் சட்டத்தில் உயர்நீதிமன்றம் சமீபத்தில் புதிய திருத்தம் கொண்டு வந்தது.
இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியுடன் நீதிபதிகள் குழு ஆலோசனை நடத்தியது. இதையடுத்துபுதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆராய நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைக்கப்படுவதாகவும்,அந்தக் குழுவின் முடிவு வரும் வரை கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை நிறுத்திவைப்பதாகவும் தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி அறிவித்தார்.
அவரது அறிவிப்பு குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர் சங்கத் தலைவர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய கட்டுப்பாடுகளை தற்காலிகமாகநிறுத்தி வைப்பதாகத்தான் அறிவித்துள்ளனர்.
ஆனால் புதிய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றுபிரபாகரன் தெரிவித்தார்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications