ராஜ்குமார் கடத்தல் வழக்கு: நக்கீரன் நிருபருக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நக்கீரன் நிருபர் சுப்ரமணியனுக்கு சத்தியமங்கலம் நீதிமன்றம்-நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

போலீஸ் உளவாளி கந்தவேல் கொலை வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட -நக்கீரன் நிருபர் சுப்ரமணியன்,பின்னர் கன்னட -நடிகர் ராஜ்குமார் கடத்தல் தொடர்பாகவும் கைது செய்யப்பட்டார்.

கந்தவேல் கொலை வழக்கில் ஈரோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் சுப்ரமணியனுக்கு ஜாமீன் வழங்கியது.ஆனால் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இந் -நிலையில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோ-ரி சத்தியமங்கலம் நீதித்துறை -நடுவர் நீதிமன்றத்தில்சுப்ரமணியன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசா-ரித்த நீதிபதி கலாவதி, ரூ. 1 லட்சம் ரொக்க ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சத்தியமங்கலம்காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும் வரை தினம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் -நிபந்தனைவிதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+