ஜெயலட்சுமிக்கு தீடீர் நெஞ்சுவலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
காவல் துறை அதிகாரிகளைக் கலக்கிய ஜெயலட்சுமிக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அரசு காப்பகத்தில் இருந்து ஜெயலட்சுமி வெளியேறி தற்போது மதுரை எல்லீஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்துவருகிறார். இந் நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக எல்லீஸ் நகரில் உள்ளகென்னட் மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றார். அவருக்கு பாதுகாப்பாக இருக்கும் போலீஸாரும் உடன்சென்றனர். சிகிச்சை பெற்ற சிறிதுநேரத்தில் அவர் மீண்டும் வீடு திரும்பினார்.
ஜெயலட்சுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சாதாரண நெஞ்சுவலிதான். பயப்படும்படி எதுவும் இல்லை என்றுகூறினர்.












Click it and Unblock the Notifications