தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்குவோம்: திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டதுபோல, மத்தியில் ஆட்சி மொழியாக்கவும் கோரிக்கை விடுத்து அதை நிறைவேற்ற முயல்வோம்என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கோத்தகிரியில் தங்கியிருந்த அவர் இன்று காலை சென்னை திரும்பினார். ரயில் நிலையத்தில் திமுகவினர் அவருக்கு பிரமாண்ட வரவேற்புஅளித்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கருணாநிதி பேசுகையில், தமிழ் இப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், பெருமையையும் உங்களது முகங்களில் பார்க்கிறேன்.
இத்தோடு நமது பணி நின்று விடாது. தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாக வேண்டும். அதுவரை நமது பணி தொடரும், தொடர்ந்து அந்தக்கோரிக்கையை வலியுறுத்துவோம் என்றார் கருணாநிதி.
More From
-
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும்.. தேர்தல் தேதிக்கும் இவ்வளவு கேப் ஏன்? கிளம்பும் சந்தேகம்! -
ஒரு வாக்குச்சாவடி கூட விடாமல் சக்கர நாற்காலிகள் இருக்கும்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு! -
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்.. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்த மாற்றம் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்! -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம் -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட் -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! போதை பொருள் தடுப்பு ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த பாலநாகதேவி? -
அது விஸ்கி இல்ல! Perfume Bottle! பார்க்க மதுபாட்டில் மாதிரியே இருந்ததால் கன்பியூஷன்! நிர்மல்குமார்












Click it and Unblock the Notifications