தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்குவோம்: திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டதுபோல, மத்தியில் ஆட்சி மொழியாக்கவும் கோரிக்கை விடுத்து அதை நிறைவேற்ற முயல்வோம்என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கோத்தகிரியில் தங்கியிருந்த அவர் இன்று காலை சென்னை திரும்பினார். ரயில் நிலையத்தில் திமுகவினர் அவருக்கு பிரமாண்ட வரவேற்புஅளித்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கருணாநிதி பேசுகையில், தமிழ் இப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், பெருமையையும் உங்களது முகங்களில் பார்க்கிறேன்.
இத்தோடு நமது பணி நின்று விடாது. தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாக வேண்டும். அதுவரை நமது பணி தொடரும், தொடர்ந்து அந்தக்கோரிக்கையை வலியுறுத்துவோம் என்றார் கருணாநிதி.
More From
-
நெருங்கியாச்சு கிளைமேக்ஸ்.. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. பரபரக்கும் களம் -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார்












Click it and Unblock the Notifications