டெல்லியில் இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.
இக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, பாண்டிச்சேர் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர். 8மாதங்களுக்குப் பின் இக் கூட்டம் இன்று நடக்கிறது. இதற்கு முன்பு , காவிரி கண்காணிப்புக் குழுவின் அதிகாரிகள்மட்டக் கூட்டம் கடந்த ஜனவரி 19ல் நடந்தது.
இன்றைய கூட்டத்திற்கு மத்திய நீர்வளத் துறை செயலாளர் துகால் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், இந்தாண்டுஜூன் முதல் செப்டம்பர் 20 வரை தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டிய நீரின் அளவில் 33 டிஎம்சிகுறைந்திருப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சக வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications