டெல்லியில் இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.
இக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, பாண்டிச்சேர் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர். 8மாதங்களுக்குப் பின் இக் கூட்டம் இன்று நடக்கிறது. இதற்கு முன்பு , காவிரி கண்காணிப்புக் குழுவின் அதிகாரிகள்மட்டக் கூட்டம் கடந்த ஜனவரி 19ல் நடந்தது.
இன்றைய கூட்டத்திற்கு மத்திய நீர்வளத் துறை செயலாளர் துகால் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், இந்தாண்டுஜூன் முதல் செப்டம்பர் 20 வரை தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டிய நீரின் அளவில் 33 டிஎம்சிகுறைந்திருப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சக வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
More From
-
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications