அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: 119 பேர் பலி
கெளகாத்தி:
அஸ்ஸாம் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 119 பலியாகினர். ஹெலிகாப்டர்கள் மூலம்மீட்புபணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாகவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இந்த கிராமங்களில் அனைத்து வீடுகளும் இடிந்து நாசமாயின. கோல்பாரா மாவட்டத்தில் மட்டும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆகியுள்ளது. இதுவரை 64 பிணங்கள் மீட்கப்பட்டன.
ருத்னோய், கோல்பாரா பகுதிகளில் 20,000க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்கள்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட காலி சாமாரி, நாராயண்பூர், சண்டமாரி, ஹரிதானந்த்டலக், புதிமாகி, பகர்கதாஆகிய கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் தீவிரமாகஈடுபட்டுள்ளன. இதுவரை 25 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் காப்பற்றப்பட்டுள்ளனர்.
தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து விட்டது. இந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அஸ்ஸாமில்தொலைபேசி வசதியும், ரயில் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கெளகாத்தியில் ஏற்பட்ட நிலச்சரிவில்17 பேர் பலியாகி உள்ளனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications