உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழியாகுமா?
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என மதுரையைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் தமிழக சட்ட அமைச்சர் ஜெயக்குமாரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான குழு அமைச்சர்ஜெயக்குமாரை சந்தித்து கொடுத்த மனுவில்,
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். பல்வேறுமாநிலங்களில், அந்தந்த மாநில ஆட்சி மொழியே, உயர் நீதிமன்றத்திலும் ஆட்சி மொழியாக உள்ளது.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தமிழில் பெயர்ப் பலகை அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு -
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications