ஜெயேந்திரர் கைதில் மத்திய அரசுக்கு பங்கில்லை: மன்மோகன்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங்அறிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக விசுவ இந்து பரிஷத் போன்ற இந்து மதஅமைப்புகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.
ஆனால் இந்த கைது நடவடிக்கையில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அக்கறைஎதுவும் காட்டவில்லை. அது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயமும் அல்ல என்று கூறினார்.












Click it and Unblock the Notifications