For Daily Alerts
Just In
ரகு, சங்கர மட மேலாளரிடம் போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரன் தம்பி ரகு மற்றும் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோடம்போலீஸார் இன்று சுமார் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
கொலை சதியில் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படும் ரகுவிடம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்டேவிட்சன் ஆசிர்வாதம் விசாரணை நடத்தினார்.
சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இதேபோல, சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரிடமும் போலீஸார் விசாரணைநடத்தினர்.
Comments
arrest karunanidhi chennai tamil nadu ramdoss news hosur kanchi sankarachariyar sankara raman bail petition effigies
Story first published: Saturday, November 20, 2004, 5:30 [IST]