For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரகு, சங்கர மட மேலாளரிடம் போலீஸ் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரன் தம்பி ரகு மற்றும் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோடம்போலீஸார் இன்று சுமார் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

கொலை சதியில் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படும் ரகுவிடம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்டேவிட்சன் ஆசிர்வாதம் விசாரணை நடத்தினார்.

சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இதேபோல, சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரிடமும் போலீஸார் விசாரணைநடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X