வீரப்பன்: செந்தாமரைகண்ணனிடம் விசாரணை
தர்மபுரி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓவிடம் ஆஜராகி டிஐஜி செந்தாமரைக்கண்ணன், சண்முகவேல் ஆகியோர் வாக்குமூலம் அளித்தனர்.
இது குறித்த விசாரணையை தர்மபுரி மண்டல வளர்ச்சி அதிகாரி (ஆர்.டி.ஓ) பிரகாசம் நடத்தி வருகிறது.
இதில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, சகோதரிகள், மலைவாசிகள், கிராம மக்கள் உள்ளிட்டோர் ஆஜராகி தங்கள் தரப்புவாத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் எண்கெளன்டரில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் இப்போது விசாரணை நடந்து வருகிறது. இதன்படி வீரப்பனைக்கொன்ற படையில் இடம் பெற்றிருந்த அப்போதைய டி. ஐ.ஜிக்களான செந்தாமரைக் கண்ணன், சண்முகவேல் ஆகியோர் ஆஜராகிசாட்சியம் அளித்தனர்.
வீரப்பனைக் கொன்றபோது இவர்கள் அதிரடிப்படை எஸ்.பிக்களாக இருந்தனர். பின்னர் தமிழக அரசு வழங்கிய சிறப்பு பதவிஉயர்வால் டிஐஜிக்களாகியுள்ளனர்.
அதேபோல் டி.எஸ்.பியாக இருந்து இப்போது எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் சின்னச்சாமியும் ஆஜராகி சாட்சியம்அளித்தார். நாளை அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications