கதிரவன், அம்பி, ரஜினி காவல் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Kathiravanசங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள 3 பேரின் சிறைக் காவல் வருகிற 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் அப்புவின் கூலிப் படையைச் சேர்ந்த அம்பி என்கிற அம்பிகாபதி, கதிரவன், ரஜினி என்கிற சின்னாஆகியோரின் சிறைக் காவல் முடிவடைந்ததால் அவர்கள் 3 பேரும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்றுஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களது 3 பேரின் காவலையும் வருகிற 22ம் தேதி வரைக்கும் நீட்டித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார். அதன் பின்னர் 3பேரும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+