ஆந்திர வேத பாடசாலை நிர்வாகியிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஆந்திராவில் சங்கர மடத்தால் நடத்தப்படும் வேத பாடசாலையில் 2 மாணவர்கள் மர்மமான முறையில்மரணமடைந்தது தொடர்பாக பாடசாலை நிர்வாகியிடம் இன்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஆந்திராவில் உள்ள வேத பாடசாலை நிர்வாகி ஆஞ்சநேய சர்மாவிடம் காஞ்சிபுரம் போலீஸார் இன்று விசாரணைநடத்தினர். இதற்காக அவர் இன்று காஞ்சிபுரம் வரவழைக்கப்பட்டிருந்தார்.
இதேபோல சங்கர மடத்தின் ஆந்திர வங்கி கிளையில் உள்ள கணக்கு வழக்குகள் தொடர்பாக வங்கி மேலாளர்சரவணக்குமாரிடமும் இன்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications