ஆந்திர வேத பாடசாலை நிர்வாகியிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஆந்திராவில் சங்கர மடத்தால் நடத்தப்படும் வேத பாடசாலையில் 2 மாணவர்கள் மர்மமான முறையில்மரணமடைந்தது தொடர்பாக பாடசாலை நிர்வாகியிடம் இன்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஆந்திராவில் உள்ள வேத பாடசாலை நிர்வாகி ஆஞ்சநேய சர்மாவிடம் காஞ்சிபுரம் போலீஸார் இன்று விசாரணைநடத்தினர். இதற்காக அவர் இன்று காஞ்சிபுரம் வரவழைக்கப்பட்டிருந்தார்.
இதேபோல சங்கர மடத்தின் ஆந்திர வங்கி கிளையில் உள்ள கணக்கு வழக்குகள் தொடர்பாக வங்கி மேலாளர்சரவணக்குமாரிடமும் இன்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
More From
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு!











Click it and Unblock the Notifications