ரவி சுப்பிரமணியம் கைது
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவி சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். அவரை 3 நாட்கள்போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ரவியை கேரள மாநிலம் குருவாயூரில் வைத்து போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
அவரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது ரவியை போலீஸ் காவலில் அனுப்பக் கோரி போலீசார்மனு தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்ற நீதிபதி உத்தமராஜன், ரவியை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
இதைத் தொடர்ந்து ரவி சுப்பிரமணியம் காட்டுப் பங்களாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுனாமி: ஜெயேந்திரரின் ஜாமீன் ஒத்திவைப்பு
இந் நிலையில், ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. இதை நீதிபதி பாலசுப்பிரமணியம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நீதிமன்றத்துக்கு வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில், கடலில் மீண்டும் பெரும் அலைகள் ஏற்படவாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து விசாரணையை நீதிபதி நாளைக்கு ஒத்தி வைத்துவிட்டார்.
நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் தான் கடல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications