ரவி சுப்பிரமணியம் கைது
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவி சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். அவரை 3 நாட்கள்போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ரவியை கேரள மாநிலம் குருவாயூரில் வைத்து போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
அவரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது ரவியை போலீஸ் காவலில் அனுப்பக் கோரி போலீசார்மனு தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்ற நீதிபதி உத்தமராஜன், ரவியை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
இதைத் தொடர்ந்து ரவி சுப்பிரமணியம் காட்டுப் பங்களாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுனாமி: ஜெயேந்திரரின் ஜாமீன் ஒத்திவைப்பு
இந் நிலையில், ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. இதை நீதிபதி பாலசுப்பிரமணியம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நீதிமன்றத்துக்கு வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில், கடலில் மீண்டும் பெரும் அலைகள் ஏற்படவாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து விசாரணையை நீதிபதி நாளைக்கு ஒத்தி வைத்துவிட்டார்.
நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் தான் கடல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications