அவசர உதவி, தகவல் அறிய...
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவி மற்றும் தகவல்களைப் பரிமாற சென்னை போலீஸ் கமிஷனர்அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
100 மற்றும் 103 எண்களில் இந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.
24 மணி நேரமும் இது இயங்கும். நிவாரணப் பணிகள், காணாமல் போனவர்கள் மற்றும் இதர தகவல்களை இக் கட்டுப்பாட்டு அறைக்குதெரிவிக்கலாம்.
மாநகராட்சி எண்கள்:
அதேபோல் அவசர உதவிக்கு சென்னை மாநகராட்சியை 25383783, 25384670, 25381330 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஆர். நடராஜ், மாநகராட்சிஆணையர் விஜயகுமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்திய அளவில்:
இந்திய அளவில் பாதிப்பு குறித்து தகவல் அறிய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 91123093054 என்ற தொலைபேசி எண்ணைத்தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அறியலாம்.
தாய்லாந்து:
இதேபோல் தாய்லாந்து குறித்த தகவல்களை 6626435262, 26435000 ஆகிய எண்கள் மூலமும்,
இலங்கை:
இலங்கை- 941153361938
மாலத்தீவு, சிசிலி:
மாலத்தீவு- 442072242149, சிசிலி- 248321676 ஆகிய எண்கள் மூலமும் அறியலாம்.