சுனாமி இரங்கல்: சிபிஎம் பேரணி, பொது கூட்டம் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது மாநில மாநாடு நாகர்கோவிலில்பிப்ரவரி 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மாநில மாநாட்டின்போது வழக்கமாக நடத்தப்படும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் இந்த முறை நடக்காது. சுனாமியால்பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டர்கள் நிவாரண உதவிகளைவழங்குவதில் மும்முரமாக இருப்பதாலும் பேரணி, பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கட்சிப் பிரதிநிதிகள் மாநாடு மட்டும் அந்த சமயத்தில் நடைபெறும் என்றார் வரதராஜன்.













Click it and Unblock the Notifications