கடவுள் அருளால் விடுதலை ஆவேன்: விஜயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஜயேந்திரரை வி.எச்.பி. துணைத் தலைவர் வேதாந்தம் இன்று சந்தித்துப் பேசினார்.
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
ஆடிட்டர் வழக்கில் விஜயேந்திரர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந் நிலையில் விஜயேந்திரரை சென்னை மத்திய சிறையில் வேதாந்தம் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய வேதாந்தம்,சிறையில் விஜயேந்திரர் தினமும் பூஜை செய்து வருகிறார். கடவுள் அருளால் சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலையாவேன் என்று அவர் தெரிவித்தார் எனகூறினார்.
More From
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications