"வலை வீசி" விபச்சாரம்: 3 பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்டர்நெட் மூலம் விபச்சாரம் செய்த 3 பெண்களைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கே.கே.நகர் விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்த தனப்பிரியா, கெளரி,தர்ஷினி ஆகிய பெண்கள் பிடிபட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, 3 பேரும் இன்டர்நெட் மூலம் விபச்சாரம் மேற்கொண்டு வந்தது தெரியவந்தது. ஒருஇணைய தளத்தை உருவாக்கி அதில் தங்களைப் பற்றிய தகவல்களையும், தொலைபேசி எண்களையும் இவர்கள்கொடுத்துள்ளனர்.
இதை வைத்து ஆண்களைப் பிடித்து வந்துள்ளனர்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications