முழு பலத்தில் பாக். கிரிக்கெட் அணி: அக்ரம்
கொல்கத்தா:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடியதன் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் முழு பலத்துடன் காணப்படுகின்றனர்என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இந்திய அணிக்கு நெருக்கடி தர எங்கள் வீரர்கள் தவறி விட்டனர். அதற்கு இம்முறை பதிலடி தருவார்கள்என்று எதிர்பார்க்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடியதன் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் முழுபலத்துடன் காணப்படுகின்றனர்.
இந்திய அணி அண்மையில் எந்த மிகப் பெரிய அணிக்கு எதிராகவும் விளையாடவில்லை. இதனால் அவர்கள் நன்றாக ஆடுவார்கள்என்பது கேள்விக்குறி தான். மேலும் சொந்த மண்ணில் போட்டி நடப்பது இந்திய வீரர்களுக்கு அதிக நெருக்கடி அளிக்கும்.
இருப்பினும் சச்சின், கங்குலி, டிராவிட், சேவக் ஆகியோர் எந்த நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர்கள்.முறையான பயிற்சி இல்லாவிட்டால் இவர்களை சமாளிப்பது கடினம் என்று கூறினார்.
இதற்கிடையே சொந்த மண்ணில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று இந்திய அணி கேப்டன் கங்குலிபதிலளித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications