மோசடி வழக்கு: நேரில் ஆஜராக காளிமுத்துவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ராபின் மெய்ன் மோசடி வழக்கில் நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் காளிமுத்துவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1982ம் ஆண்டு காளிமுத்து விவசாயத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனது நண்பர் ராபின் மெய்னுக்குவங்கியிலிருந்து முகைேடாக ரூ.56 லட்சம் கடன் பெற உதவி செய்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் காளிமுத்துவுக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications