மோசடி வழக்கு: நேரில் ஆஜராக காளிமுத்துவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ராபின் மெய்ன் மோசடி வழக்கில் நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் காளிமுத்துவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1982ம் ஆண்டு காளிமுத்து விவசாயத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனது நண்பர் ராபின் மெய்னுக்குவங்கியிலிருந்து முகைேடாக ரூ.56 லட்சம் கடன் பெற உதவி செய்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் காளிமுத்துவுக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications