மோசடி வழக்கு: நேரில் ஆஜராக காளிமுத்துவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ராபின் மெய்ன் மோசடி வழக்கில் நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் காளிமுத்துவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1982ம் ஆண்டு காளிமுத்து விவசாயத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனது நண்பர் ராபின் மெய்னுக்குவங்கியிலிருந்து முகைேடாக ரூ.56 லட்சம் கடன் பெற உதவி செய்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் காளிமுத்துவுக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications