700 கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு விஆர்எஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் கோ ஆப்டெக்ஸ் நிறுவன கடைகளில் பணியாற்றும் 700 பேருக்கு விருப்ப ஓய்வு கொடுக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் கைத்தறித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து அமைச்சர் சோமசுந்தரம் பேசுகையில்,கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கடைகளில் 1,721 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 700 பேருக்குவிருப்ப ஓய்வு கொடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் இனிமேல் செட்டி நாடு, காஞ்சி காட்டன், சுங்குடி ரக சேலைகளையும் விற்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்றார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications