100 குரங்குகளை விஷம் வைத்துக் கொன்ற வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் விஷம் வைத்து 100 குரங்குகளைக் கொன்றதாக ஒரு வாலிபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
வாயில் நுரை தள்ளியபடி குரங்குகள் இறந்து கிடந்ததால் அவற்றிற்கு யாரோ விஷமிகள் விஷம் வைத்திருக்கவேண்டும் என்று கருதப்பட்டது. குற்றவாளியைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இவர்களது விசாரணையில், குரங்குகளுக்கு விஷம் வைத்த கோபால் (வயது 23) என்பவர் பிடிபட்டார். இவரிடம்விசாரணை நடத்தியபோது,
முத்துலட்சுமி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து குரங்குகள் அடிக்கடி நாசம் விளைவித்து வந்தன. இதனால்குரங்குகளை விஷம் வைத்துக் கொல்லுமாறு அவர் என்னைக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மணிவேல் என்பவரின் உதவியுடன் விஷம் வைத்தேன் என்று கூறியுள்ளார் கோபால்.தலைமறைவாகி விட்ட மணிவேலை போலீஸார் தேடி வருகிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications