For Daily Alerts
Just In
சென்னை கட்டட விபத்து: 3 பேர் கைது
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்டட காண்டிராக்டர் உள்பட3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதில் 10 பேர் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி 6 பேரை உயிருடன் மீட்டனர். 4 பேர்பிணமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கட்டட காண்டிராக்டர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Comments
Story first published: Wednesday, April 6, 2005, 5:30 [IST]