For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை கட்டட விபத்து: 3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மயிலாப்பூரில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்டட காண்டிராக்டர் உள்பட3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலையில் 5 மாடிக் கட்டடம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாகசென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக இந்தக் கட்டடம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது.

இதில் 10 பேர் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி 6 பேரை உயிருடன் மீட்டனர். 4 பேர்பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டட காண்டிராக்டர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X