சென்னை:மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடிசோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உட்பட இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினார்கள். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 25 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 60 நகரங்களில் உள்ள சுங்க இலாகா, வருமான வரித்துறை உட்பட மத்திய அரசில் உயர் பதவியில்இருப்பவர்களின் வீடுகளில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டாமல் வீடுகளில் மறைத்து வைத்திருந்த ஏராளமான சொத்துக்கள் தொடர்பான முக்கியஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சோதனை இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications