மத போதனை செய்தவர் மனைவியுடன் குத்திக் கொலை
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
விருதுநகரில் கிருஸ்துவ மத போதனையில் ஈடுபட்டு வந்த, ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி எபினேசர் பால்என்பவரும், அவரது மனைவியும் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் அவரும், ஷீலாவும் கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வீட்டு வேலைக்காரப் பெண்மணி கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர் மதபோதகர் என்பதால் இந்தக் கொலை விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications