For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் ஏரியில் மூழ்கி 3 தமிழ் சிறுவர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பெங்களூரில் ஏரியில் மூழ்கி 3 தமிழ் சிறுவர்கள் பலியாயினர்.

விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் பேரன்கள் ராஜூ (14), மணிவண்ணன் (11) .பெற்றோரை இழந்த இவர்கள் பெங்களூர் ஜாலஹள்ளியில் தாத்தாவுடன் வசித்து வந்தனர்.

இவர்களது அண்டை வீட்டைச் சேர்ந்த கல்யாணி என்பவரின் மகன் பஞ்சு (12). இந்த மூன்று சிறுவர்களும் ஜாலஹள்ளியில் உள்ள அபிகரேஏரியில் குளிக்கச் சென்றனர்.

அப்போது ஏரியில் இருந்த சகதியில் சிக்கிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்று மூவருமே நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X