பெங்களூர் ஏரியில் மூழ்கி 3 தமிழ் சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் ஏரியில் மூழ்கி 3 தமிழ் சிறுவர்கள் பலியாயினர்.
இவர்களது அண்டை வீட்டைச் சேர்ந்த கல்யாணி என்பவரின் மகன் பஞ்சு (12). இந்த மூன்று சிறுவர்களும் ஜாலஹள்ளியில் உள்ள அபிகரேஏரியில் குளிக்கச் சென்றனர்.
அப்போது ஏரியில் இருந்த சகதியில் சிக்கிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்று மூவருமே நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications